அரசியல்
யார் உண்மையான அரசியல்வாதி, யாருக்கு தகுதி இருக்கிறது : ஒத்தைக்கு ஒத்தை தயார்-தமிழிசை சவாலை ஏற்ற அன்புமணி..!
ஒத்தைக்கு ஒத்தை தயார், தமிழிசை சவுந்தரராஜனின் சவாலை ஏற்கிறேன் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். வருகிற 29-ம் தேதிக்குப் பிறகு அவருடனான விவாதத்துக்கு நாள்...
உடல்நிலை மோசமானதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவ மனையில் அனுமதி..!
நடிகர் மன்சூர் அலிகான் சமீப காலமாகவே சமூக நலன் கொண்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மக்கள் ஒன்று திரண்டு போராடிய ஜல்லிகட்டு, நீட்,...
எட்டு வழிச்சாலை அமைக்க நிதி இருக்கு : எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு மட்டும் நிதி இல்லையா? – விஜயகாந்த் கேள்வி..!
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி நிதியினை ஒதுக்குவதற்கு தமிழக அரசு ஏன் அக்கறை செலுத்தவில்லை என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்...
ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநளுக்கு உள்ளது-ஆளுநர் பன்வாரிலால் அறிக்கை..!
மாவட்டங்களில் ஆய்வு செய்ய அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். நாமக்கல்லுக்கு ஆய்வு செய்ய சென்ற ஆளுநருக்கு எதிராக...
தமிழகம் வர உள்ள பிரதமர் மோடிக்கு வரவேற்பு கிடைக்குமா? இல்லைGo Back Modi டிரெண்ட் ஆகுமா?
மதுரையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய எயிம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி...
மாநில சுய உரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றிய எடப்பாடி பழனிச்சாமி..!
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானம் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது....
ஆளுநர் ஆய்வு குறித்து சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு : தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு..!
தமிழக ஆளுநரின் ஆய்வுப் பணிகள் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால்...
தற்போதை அரசியல்வாதிகள் அனைவரும் பழைய கிணற்று தவளைகள்-கமல்ஹாசன் அதிரடி..!
தற்போதை அரசியல்வாதிகள் அனைவரும் பழைய கிணற்று தவளைகள் என மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். பாடலாசிரியர் சினேகன் மக்கள் நீதி மய்யத்திற்காக 'இது நம்மவர்...
சேலம்-சென்னை 8 வழி சாலை:விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்..!
சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். காஞ்சிபுரம்: சேலம்...
கருத்துரிமையை பறிக்கவே கைது நடவடிக்கை : இயக்குநர் அமீர் குற்றச்சாட்டு..!
கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த 8-ம் தேதி விவாத்தின் போது அமைதியை குலைக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு...