அரசியல்
வரும் தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக : வைகோ..!
நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகை தந்து, பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தை கைப்பற்றுவோம் என்றும் தொண்டர்களிடையே...
அமித்ஷாவால் மழை பெய்தது, தாமரை மலர்ந்தே தீரும் – தமிழிசை..!
தமிழகத்திற்கு அமித்ஷா வந்ததால் தான் மழை பெய்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசியபோது இந்த மழையால்...
அ.தி.மு.க-வின் தொண்டர்கள் 90 சதவீதம் டிடிவி.தினகரனிடம் உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இருகிறதா – ஜெ.தீபா..!
அ.தி.மு.க-வின் தொண்டர்கள் 90 சதவீதம் டிடிவி.தினகரனிடம் உள்ளனர் என்பதற்கு ஆதாரம் கொடுக்க சொல்லுங்கள் என ஜெ.தீபா பேட்டியளித்துள்ளார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர்...
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக முதல்வர் உத்தரவு..!
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக முதல்வர் குமாரசாமி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவிரியில் இந்த மாதத்திற்கான 31 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட, காவிரி மேலாண்மை...
தினகரன் ஒரு கூமுட்டை-போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!
சத்துணவு முட்டையை வருமான வரித்துறை சோதனையுடன் ஒப்பிட்டு பேசும் டி.டி.வி தினகரன் ஒரு கூமுட்டை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேட்டி அளித்துள்ளார்....
அதிக ஓட்டு வாங்க என்னை சிலுவையில் ஏற்றி தூக்கிலிட இந்தியா திட்டம்-விஜய் மல்லையா..!
வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்ற விஜய் மல்லையா அவற்றை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கைகள்...
கொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு திரண்ட கூட்டம் : அதிர்ந்துபோன ஆட்சியாளர்கள்..!
அதிமுகவின் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக திகழ்வது கொங்கு மண்டலம். கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிமுக வலுவாக திகழ்கிறது....
பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை..!
பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்...
தமிழக சட்டசபையில் லோக்அயுக்தா மசோதா தாக்கல்..!
தமிழக சட்டசபையில் ஊழல் ஒழிப்புக்கான லோக் அயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். 2018 தமிழக...
உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி..!
நொய்டாவின் செக்டார் 81 பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை இன்று திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பிரதமர் மோடி கலந்து...