க்ரைம்
தமிழகத்தை உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு.. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க...
சென்னை பல்லாவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை!
சென்னை பல்லாவரம் அருகே பம்மலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பம்மலில்...
சிறுமி சரிகா மரணத்தில் 3 விதமான விசாரணை! – களமிறங்கிய சுகாதாரத்துறை
ஆம்புலன்ஸ் கிடைக்காததால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமி சரிகா உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் 3 விதங்களில் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு...
மும்பையில் தப்பிய தஷ்வந்த் சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த ‘கைவிலங்கு’
'மும்பையில், போலீஸாரிடமிருந்து தஷ்வந்த் தப்பியபோது, அவருடைய கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. அதனால்தான் மீண்டும் தஷ்வந்த் எங்களிடம் சிக்கினார். அவரை இன்று சென்னைக்கு அழைத்துவர உள்ளோம்'...
தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்!:சேலத்தில் மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி ஒருவர் பலி!
சேலத்தில், தனியார் பள்ளியில் பயின்றுவந்த மாணவிகள் இருவர் ஹோட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர்...
நாட்டை உலுக்கிய நிதாரி கொலை வழக்கு.. தொழிலதிபர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை!
நிதாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருகே நொய்டாவில் 2005-06ல் தொடர் கொலைகள் அரங்கேறி, அந்த தகவல்...
ஹாசினி கொலையாளி தஷ்வந்த் மும்பையில் பிடிபட்ட பின்னணி!
சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி என்னும் 7 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல்...
முதலிரவில் பிளேட் போட்ட கணவர்!
ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் கங்காதார நல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்த இளம்பெண் சைலஜா. இவர் எம் பி பி எஸ் படித்துள்ளார். இவருக்கு ராஜேஷ்...
ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தனது தாயையும் கொன்று தலைமறைவு…!
சென்னை அடுத்த மாங்காட்டில் சிறுமி ஹாசினியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளி தஷ்வந்த், குன்றத்தூரில்...
கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!
திண்டுக்கல்லில் லாரியும், காரும் வேகமாக மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள...