உலகெங்கிலும் இலட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த ஜல்லிக்கட்டு பாடல்.!
"வீழமாட்டோம்" என்ற பாடல் இளைஞர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அவர்கள் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரியம் மற்றும் பெருமை ஆகியவற்றை ஆதரித்தனர். "வீழமாட்டோம்" என்ற...
திரையரங்குகளுக்கு பொங்கல் போனஸ்..! கூடுதலாக ஒரு காட்சி..! தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடு திரையரங்கம் உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கினங்க தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 2018,12-01-2018-ல் இருந்து 18-01-2018 வரை அதிகபடியான ஒரு...
இது நானா சேர்ந்த கூட்டம் இல்ல..! தானா சேர்ந்த கூட்டம்..! -நடிகர் சூர்யா ரசிகர்களிடம் கூறினார்.
நடிகர் சூர்யா நிகச்சியில் பேசியது... இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு...
இராமன் நல்லவனா..? இராவணன் கெட்டவனா..? ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.
Oru Nalla Naal Paathu Solren Movie Stills 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில்...
நியூட்ரினோ திட்டத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்-வைகோ எச்சரிக்கை.
மேற்குத் தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ நிறுவனம், " பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலம்" என்று அறிவித்துள்ளது. மாதவ் காட்கில் மற்றும் கஸ்துரிரங்கன் குழுவும், உத்தமபாளையம்...
கருகும் காவிரி டெல்டா.. தண்ணீர் பெற்று தருமா..? தமிழக அரசு. பி.ஆர்.பாண்டியன் அறிக்கை.
கருகும் காவிரி டெல்டா பாதுகாக்க 10000 கன அடி தண்ணீர் விடுவிக்க முதன்மை பொறியாளர் உறுதி. பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் தகவல்..மேலும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது...
குவிந்தன புத்தகம்..! சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி தொடக்கம்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாசிப்பைப் பரவலாக்கவும், விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் 1976-ம் ஆண்டு...
தொடர்ந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் சிக்கல்..!
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.இதனால்...
‘காவிரி’ நதி நீர் யாருக்கு..? 1 மாதத்தில் தீர்ப்பு..! உச்சநீதிமன்றம் அதிரடி.
காவிரி நதி நீர் பங்கீடு வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூடு ஆகிய...
‘எம்.ஜி.ஆர். அரசியல் பாதை’ நூல் வெளியீட்டு விழா
‘எம்.ஜி.ஆர். அரசியல் பாதை’ என்ற தலைப்பில் நிகழ்கால அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மூத்த பத்திரிகையாளர் துரை கருணா எழுதிய ‘எம்.ஜி.ஆர். அரசியல் பாதை’...