காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. கர்நாடகா தேர்தலுக்கு முன்பாக இதில்...

மதுரை அண்ணாநகரில் மசாஜ் மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில், வெளிமாநித்தைச் சேர்ந்த பெண்கள் பெண்களை கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தி வருவதாக அண்ணாநகர்...

டில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை புழுதிப்புயல் வீச துவங்கியது. தொடர்ந்து பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் இங்கு...

நம் தமிழ் சினிமாவில் தற்போது  அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் இளம் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். அவரது...

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சி செய்த பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கு கடந்த சில வாரங்களாக தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில்....

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக பாஜகவைச் சேர்ந்தவரும், இயக்குநருமான எஸ்.வி சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை...

1964-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இவரின்tamil  இயல்பான நடிப்பாலும், மிரட்டல் வில்லனாகவும் ரசிகர்களை கவர்ந்தவர்....

நீலகிரி  மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் கோடை வறட்சி நீங்கி பசுமை திரும்பி...

மத்தியபிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில் தங்கியுள்ள மாணவிகள் ஆண்டுதோறும் கோடை காலத்தில் கழிப்பறை செல்வதற்கே பெரும் அவதிக்கு ஆளாகி...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்தவர் ராஜாமணி. வழக்கறிஞரான இவர் நேற்றிரவு தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் பயங்கர...