Tag: நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா
முன்னாள் முதல்வருக்கு மூன்று ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் உத்தரவு!
நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனையும் 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சி.பி.ஐ நீதிமன்றம்...
நிலக்கரி சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் மாஜி முதல்வர் மதுகோடா குற்றவாளி- சிபிஐ கோர்ட் தீர்ப்பு!
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடாவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தண்டனை...