Tag: தமிழறிஞர் அறிவொளி
பட்டிமன்ற நடுவரும் பேராசிரியரான தமிழறிஞர் அறிவொளி இன்று காலமானார் !
நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர் தமிழறிஞர் அறிவொளி (80). இவர் 1986ல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்....