Tag: உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் கடந்தாண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், வெற்றிபெற்ற அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ்க்கு...