Tag: மத்திய அரசு
தெலுங்கு தேசத்தில் இன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்ல தீர்மானம்..?
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இன்று தெலுங்கு தேசத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த...
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு...
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல்...
ஜனவரி 28: காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து ; உண்மை நிலை என்ன?
சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் புனிதக் கடமை என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும்...
நியூட்ரினோ திட்டத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும்-வைகோ எச்சரிக்கை.
மேற்குத் தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ நிறுவனம், " பாரம்பரியமிக்க பாதுகாக்கப்பட்ட பல்லுயிரிய மண்டலம்" என்று அறிவித்துள்ளது. மாதவ் காட்கில் மற்றும் கஸ்துரிரங்கன் குழுவும், உத்தமபாளையம்...
புயல் பாதிப்புக்கு தேவைப்படும் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்- அதிமுக எம்.பி!
பரபரப்பான அரசியல் சூழலில் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பேசிய அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்:- ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம்...
ஆதார் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு!
ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி தாக்கலான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மத்திய அரசு...
சிறப்பு நீதிமன்றம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி!
எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்க, 12 சிறப்பு கோர்ட் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.மேலும், இந்த சிறப்பு கோர்ட்களை...