புதிய ஆட்டோ கட்டண கையேடை பொதுமக்களுக்கு தமிழக போக்குவரத்து காவல் துறை விநியோகித்தது:


கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து காவலர் திரு.பொ.திருக்குமார் அவர்கள் புதிய ஆட்டோ கட்டண கையேடை பொதுமக்களுக்கு அக்டோபர் 01, 2013 அன்று விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

பாராட்டக்கூடிய விஷயம்தான் இது. ஆட்டோ ஓட்டுனர் அதிக பணம் கேட்கிறார் என்று பொதுமக்கள் புகார் அளித்தால் இந்த காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளுமா?