நல்லவேளை இதை சாப்பிட்டு யாரும் இறக்கவில்லை’ – சமந்தாவின் ஜாலி திருமண வாழ்க்கை!

 

 

23334334_1953251041600503_6718506751305879738_o

சமீபத்தில் திருமணம் ஆன சமந்தா, நாக சைதன்யா ஜோடி, ‘நீ பாதி நான் பாதி கண்ணே…’ பாட்டு பாடாததுதான் குறை. வீட்டில் இருவரும் அடிக்கும் லூட்டி இணைய தளம் வரை தெறிக்கிறது. முதலிரவு முடிந்த மறுநாள் பெட்ரூம் கட்டிலின் முன் நின்றபடி படத்தை வெளியிட்டு சமந்தா அதிரடி செய்திருந்தார். சில தினங்களுக்கு முன் மீன் வறுத்தார். அதை படமெடுத்து இணைய தளத்தில் வெளியிட்டு ‘நல்லவேளை இதை சாப்பிட்டு யாரும் இறக்கவில்லை’ என்று தனது சமையலை தானே நக்கல் செய்திருந்தார்.

உலகத்திலேயே மிகச் சிறந்தவரை நான் கணவராக மணந்திருக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response