108 ஆம்புலன்ஸ் சேவை செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவசர தகவல் கொடுப்பவர் இருக்கும் இடம் புதிய செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரியும் என்று அவர் கூறினார். இந்தியாவிலேயே முதல் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.