/September 1, 2017/Saravanan Thillai சிவகங்கையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை!share on:FacebookTwitter Google + சிவகங்கை மாவட்டம் தேவிகோட்டை அருகே உள்ள அழகாபுரத்தில் மீனாம்பாள் என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவர் வெளியூர் சென்றிருந்தபோது மர்மநபர்கள் சிலரால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. previous articleமாற்றுத் திறனாளிகளின் உபகரண ஜிஎஸ்டி… திரும்பப் பெற நாகப்பட்டினத்தில் போராட்டம்!next articleஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கமல்ல…முதல்வரை மாற்றுவதே எங்கள் நோக்கம்; தங்க தமிழ்ச்செல்வன்Related Posts க்ரைம்/May 6, 2024 /No Comment கடலில் மூழ்கிய பயிற்சி மருத்துவர்கள்! அரசு அதிகாரிகளை கிழித்து தொங்கவிட்ட விஷால் மேனேஜர்! சினிமா/October 26, 2023 /No Comment மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய திரைப்படம்…விஜய் விஷ்வாவுக்கு கைகொடுத்த விஜய் சேதுபதியும் சசிகுமாரும்…உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்த நடிகை Leave a Response Cancel reply CommentName Email Save my name, email, and website in this browser for the next time I comment.