இறந்த நிலையில் கரை ஒதுங்கியது அரியவகை டால்பின்: தனுஷ்கோடி

images (1)
தனுஷ்கோடியில் மன்னார் வலைகுடா அருகே பாட்டில்நோஸ் எனப்படும் அரிய வகை ராட்சத டால்பில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், டால்பினை உடற்கூறு ஆய்வு செய்து புதைத்தனர். விசை படகுகள்,பெரிய கப்பல்களில் அடிபட்டு இறந்திருக்கலாம் அல்லது கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் வலைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இறந்த பெண் டால்பின் 20 வயது இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response