மாமியாருக்கு விருந்து கொடுத்த நயந்தாரா..!

nayan_647_070416080720

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். நயன் எங்கு சென்றாலும், அவரில்லாமல் செல்வதில்லை.

விக்னேஷ் சிவனின் அம்மா முன்னாள் காவல்துறை அதிகாரியாம். சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பணி புரிந்தவராம். அப்போது அந்த ஏரியாவில் சண்டித்தனம் செய்த பல ரவுடிகளை அடக்கியவர் என்று கூறப்படுகிறது.

இதனால், ஆரம்பத்தில் நயனுக்கு அவர் மேல் பயம் இருந்ததாம். ஆனால், பழக பழக அவர் இனிமையானவர் என்று புரிந்து கொண்டாராம். மேலும், தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, வருங்கால மாமியாரை, சென்னையில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தாராம்.

Leave a Response