அரசியல்
RCB வெற்றி பெற்றால் விஜய் மல்லையா கடனை கூட அடைப்பேன். வைரலாகும் சீரியல் நடிகரின் வீடியோ!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் ஐபிஎல் 18 வது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி போட்டி பிரமாண்டமாக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர...
காதலனை நம்பி காட்டுக்குள் போன காதலி: கடைசியில் நடந்த வெறிச்செயல்!
உத்தரப் பிரதேசம் மாநிலம் கோட்பாலி மந்திர் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவரை ரஃபி என்ற வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த...
எலன் மஸ்க் இந்தியாவிற்கு வரவில்லை என்றால், அவர் பெரியதவறு செய்கிறார் : அவரின் தந்தை எரோல் மஸ்க்!
பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க், மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, சமூக ஊடக தளமான எக்ஸ், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்...
இளம் பெண்ணை தனது அலுவலகத்திற்கு கூட்டிவந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர்! வைரலாகும் வீடியோ!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக பிரமுகர் அமர்க்காசியம் என்பவர் தனது அலுவலகத்தில் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வைரலானதை அடுத்து, அம்மாநில...
இது தலித் விரோத திமுக: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் உதயநிதி. பின்னர் மேடையில்...
சீச்சீ அரசியல்வாதி என்பதற்காக நடுரோட்டில் இப்படியா? – பாஜக பிரமுகர் செய்த அவலச் செயல்: வைரலாகும் வீடியோ!
மத்திய பிரதேசம் மாநிலம் மான்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரின் கணவர், டெல்லி மும்பை விரைவு சாலையில் ஒரு பெண்ணுடன் நடுரோட்டில் உடலுறவு...
ஹிந்தி தான் தெரியும் என்ன பண்ணுவ! வைரலாகும் பேங்க் மேனேஜர் பேசிய வீடியோ!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு எஸ்பிஐ பேங்கில் வேலை பார்க்கும் அந்த பேங்கின் கிளை மேலாளரிடம் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசுமாறு வேண்டுகோள்...
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : பாதுகாப்பு அவசியம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2020 ஆம் ஆண்டு முதல் பரவி வரும் இந்த கொரோனா தொற்றால் இந்தியாவில்...
21 நாட்கள் என் கணவர் பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்பட்டார் : பூரணம் குமார் ஷா மனைவி பேட்டி!
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின் எல்லைகளுக்கு இடையே கொஞ்சம் குறைந்துள்ளது என சொல்லலாம்....
நான்கு வயது சிறுவன் பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டானா? – உ பி யில் பரபரப்பு!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்யராஜ் இன்னும் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய நான்கு வயது மகன் சிவா அருகில் உள்ள...










