க்ரைம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12...

துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைநிர்வாக இயக்குநரின் உருவ பொம்மையை எரித்த இயக்குநர் கௌதமனை போலீசார் இன்று கைது செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி...

ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக மக்கள் 100 நாட்களாக அமைதியான முறையில் போராடிவந்தனர். அப்போதெல்லாம் அதை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம். இன்று மக்கள் முற்றுகை...

போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தடையை மீறி போராட்டம் நடத்தியதால், போலீஸார் பொது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில்...

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துப்பாக்கி சூட்டில் நான்குக்கும் மேற்பட்டோர் படுகாயம்...

கோவை போத்தனூர் கருணாநிதி நகர், பகுதியை சேர்ந்தவர் குமார் .  இவர் ஊட்டியை சேர்ந்தவர் , அதே பகுதியிலுள்ள 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி...

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள , ஆர்.எம். காலனியைச் சேர்ந்த விஜயகுமார். இவரின் மனைவி கவிதா (36). இவர் திண்டுக்கல் ரௌண்டு ரோட்டில் உள்ள அண்ணாமலை...