க்ரைம்
கள்ளக்குறிச்சியில் பயங்கரம்: கணவனை மனைவியை எரித்துக் கொன்ற கொடூரம்
கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார்....
பெங்களூரு மகாலட்சுமி கொலையில் புதிய திருப்பம்
பெங்களூருவில் 29 வயதுடைய இளம்பெண் மகாலட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முன்னதாக ஃப்ரிட்ஜுக்குள் 32 கூறுகளாக மகாலட்சுமியின்...
உல்லாசத்துக்கு அழைத்து பெண் மோசடி : Cyber crime போலீசார் அதிரடி கைது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 13ம் தேதி அவரது வாட்ஸ்அப் எண்ணில், ''உல்லாசமாக...
கஞ்சா விற்ற பஞ்சாயத்து: இளைஞர் சடலமாக வனத்தில் புதைப்பு
விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜித் (22), இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் பகுதியில் உள்ள வடிவேலுக்கு...
தேனி மாவட்டத்தில் பயங்கரம் : மர்ம கும்பலால் காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட பெண்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில்...
18 வயதில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியா..?
பீகாரில் 18 வயதான மித்லேஷ் மஞ்சி என்ற இளைஞர், IPS அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில்,...
12 பவுன் நகைக்காக சொந்த அத்தையயே கொன்ற மருமகன்
தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்து விட்டதால் பவுனுத்தாய் மரிகுண்டு...
மனசாட்சியே இல்லாமல் 15 வயது சிறுமியை கர்ப்பமாகிய 65 வயது பெருசு
சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே...
பெங்களூரில் பயங்கரம் : 26 வயது பெண்ணை 30 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கொடூரம்.
பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 26 வயதான பெண்ணின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...
குடியால் வந்த தொல்லை: குடும்பமே சேர்ந்து குடும்பத்தலைவனை கொன்ற கொடூரம்..
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் சிவபிரகாசம் (47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நித்யா,...