க்ரைம்
நல்லா சம்பாதிக்கும் போது ஜீவனாம்சம் எதுக்கு? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், விவாகரத்துக்குப் பிறகு தனது கணவரிடம் பராமரிப்புத் தொகை கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு...
கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்ததால் தற்கொலை செய்து கொண்ட மனைவி: ராஜஸ்தானில் பரபரப்பு!
உத்திர பிரதேச மாநில ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனா(30) என்ற பெண் தனது கணவர் அனிலுடன் வசித்து வந்தார். அனிலுக்கு பல பெண்களுடன் பழக்கம்...
திருமண ஆசை காட்டி 12ம் வகுப்பு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ள வாலிபால் கோச் போக்சோ சட்டத்தில் கைது!
திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இந்நிலையில்...
குடி போதையில் காரை ஓட்டி 14 வயது சிறுமியை கொன்ற பெண்: ராஜஸ்தானில் பரபரப்பு!
சமஸ்கிருதி என்ற 27 வயது பெண் ஒருவர், குடிபோதையில் வேகமாக ஓட்டிய கார், ஆசாத் நகரைச் சேர்ந்த இஸ்லாமுதீன் என்ற நபர் ஓட்டிய பைக்கில்...
தண்ணீர் கலக்காமல் மது குடிக்கும் பெட்: வீணாக உயிர் போன பரிதாபம்!
கர்நாடகா மாநிலம் கோளாறு மாவட்டத்தில் உள்ள பூஜாஹல்லி என்ற கிராமத்தில் கார்த்தி என்கிற 21 வயது உடைய நபர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அதே...
தகாத உறவிற்காக தனது குழந்தைகளை செப்டிக் டேங்கில் தூக்கி எறிந்தாரா தாய்? – சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி இளவரசி.இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் என்ற 2 குழந்தைகள்...
மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் சிறுமியை வன்புணர்வு செய்த தந்தையின் நண்பன்: ராஜஸ்தானில் போலீசார் அதிரடி நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய...
தாயைக் கொன்ற மகனுக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு: இது சரியா?
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6)....
உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டிய சென்னை இளைஞர்கள்: போலீசார் கைது!
நேற்று முன் தினம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி இலவச அழைப்பு எண்ணான 1098க்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில், சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த...
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி!
உச்சநீதிமன்றம் இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த கொடூர சம்பவம் கடந்த 22 ஆண்டுகளுக்கு...










