க்ரைம்

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், விவாகரத்துக்குப் பிறகு தனது கணவரிடம் பராமரிப்புத் தொகை கோரி குடும்ப நீதிமன்றத்தில் மனு...

உத்திர பிரதேச மாநில ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனா(30) என்ற பெண் தனது கணவர் அனிலுடன் வசித்து வந்தார். அனிலுக்கு பல பெண்களுடன் பழக்கம்...

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இந்நிலையில்...

சமஸ்கிருதி என்ற 27 வயது பெண் ஒருவர், குடிபோதையில் வேகமாக ஓட்டிய கார், ஆசாத் நகரைச் சேர்ந்த இஸ்லாமுதீன் என்ற நபர் ஓட்டிய பைக்கில்...

கர்நாடகா மாநிலம் கோளாறு மாவட்டத்தில் உள்ள பூஜாஹல்லி என்ற கிராமத்தில் கார்த்தி என்கிற 21 வயது உடைய நபர் வாழ்ந்து வந்துள்ளார். இவர் அதே...

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி இளவரசி.இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் என்ற 2 குழந்தைகள்...

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய...

சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6)....

நேற்று முன் தினம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி இலவச அழைப்பு எண்ணான 1098க்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில், சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த...

உச்சநீதிமன்றம் இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த கொடூர சம்பவம் கடந்த 22 ஆண்டுகளுக்கு...