க்ரைம்
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆ.ராசா.
இந்து ஆர்வலரும் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் மீதான குற்றப்பத்திரிகையை தள்ளுபடி செய்து சமீபத்தில் அளித்த தீர்ப்பு தொடர்பாக திமுக துணைப் பொதுச்...
செங்குன்றத்தில் சோகம் : ஒரே நேரத்தில் தந்தை மகன் தூக்கிட்டு தற்கொலை!
ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம்(35) திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் சொந்தமாக பேன்சி கடை வைத்து நடத்தி...
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு இளைஞர்கள்: திண்டிவனம் பகுதியில் பரபரப்பு.
திண்டிவனம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 13 வயதாகும் சிறுமி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு சமூக வலைத்தளம் பயன்படுத்தும்...
மனித விசாரணை கமிஷனுக்கு, கமிஷனர் அருண் மன்னிப்பு கடிதம்!
'ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண்...
மொத்தமாக திவாலான பை ஜூஸ் நிறுவனம்! காரணம் என்ன?
ஒரு காலத்தில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க எட்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்த பைஜூஸ், கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்கப் பின்னடைவுகளை சந்தித்துள்ளது, இதனால் தற்போது...
காணி நிலத்துக்காக பள்ளி சிறுவன் சிறுமியை கொன்ற கொடூரம்
சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி, தும்மல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் விவசாயியாக இருக்கிறர். இவருக்கு 17 வயதுடைய ப்ரவீனா என்ற மகள்,...
மனைவியைக் கொன்றவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் தற்கொலை!
தென்காசி மாவட்டத்தில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 57 வயதான சந்திரன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கடந்த 2023-ஆம்...
நடுரோட்டில் மனைவியை கொலை செய்துவிட்டு, போலீஸ் வருகைக்காக காத்திருந்த கணவன்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் மீரா ரோடு அருகே நயா நகர் காவல் நிலையத்தை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே பட்டப்பகலில் நடுரோட்டில் மனைவியின்...
காதலித்த பெண்ணை கட்டாய உடலுறவுக்கு உட்படுத்தி படம் எடுத்த காதலன்! அடுத்து நடந்த ட்விஸ்ட்!
சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர், தனியார் பள்ளியில் தாளாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்,...
மகளைக் கொள்ள அவளின் காதலனையே ஏவிவிட்ட தாய்! அடுத்து நடந்த ட்விஸ்ட்!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எட்டாஹ் மாவட்டம், ஜசரத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டது. இந்த...