Tag: தஞ்சாவூர்
ரூ.15ஆயிரம் கோடி: கஜா புயல் நிவாரணமாக பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தகவல்..!
கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 15,000 கோடி நிதியுதவி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சாவூர்...
கஜா புயல் நிதி கோரி பிரதமரை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி..!
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சுருட்டிய மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாய்ந்து...
தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..!
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில்...
இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம்..!
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு...
காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் வைகோ பங்கேற்ப்பு..
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
ஜனவரி 28: காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
குமரியில் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவர் கைது !
தஞ்சாவூரில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளிவந்த ஐவரை கைது செய்த தஞ்சை காவலாளர்கள். தஞ்சாவூர் மாவட்டம், ஐயம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பிரபாவதி மற்றும்...
விரிசல் ஏற்பட்டுள்ள பாலத்தை முதல்வர் திறந்துவைப்பார்!
தஞ்சை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. மழைகாலங்களில் கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால்...
தஞ்சாவூர் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பல்லவராயபேட்டையில் அரசுப் பேருந்து மீது தனியார் பேருந்து மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அரசுப் பேருந்தின் மீது வேகமாக...