பொது

பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்கு விவசாயிகளிடம் இருந்து தமிழக அரசு நிலங்களைக் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது....

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என நடிகை ராஷி கண்ணா கருத்துத் தெரிவித்திருக்கிறார். இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில்...

பாலியல் வழக்கில் சிக்கி கடந்த ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி...

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...

LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில்  ஏழை  - எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும்...

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆன படம் கனா. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி கனா படக்...

தமிழை அழித்து வளரும் ஒரு மொழி தேவையே இல்லை என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். லயோலா மாணவர் அரவணைப்பு மையம் - லயோலா...

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடக்கிவைத்தார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை...

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிது புதிகாக கால் டாக்ஸி நிறுவனங்கள் துவங்கப்பட்டு தங்கள் சேவையை பயணிகளுக்கு அளித்து வருகின்றனர். அந்த வரிசையில்...