செய்திகள்
கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற அதிரடி சண்டைக்காட்சி
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “...
ட்ரான்ஸ் இண்டியா மீடியா & எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”
திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் "நாகேஷ்திரையரங்கம்" எனும் புதிய...
காஷ்மோராவுடன் கார்த்தியுடன் மோதும் கொடி தனுஷ்..!
தீபாவளிக்கு இன்றைய தேதியில் 5 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடி, காஷ்மோரா, சைத்தான், கத்திச் சண்டை மற்றும் கடவுள் இருக்கான் குமாரு. ஆனால்,...
ஜீ.வி.பிரகாஷ் நடிக்க போகும் 4ஜி..!
தமிழ்சினிமாவின் பிசியான ஹீரோவாக மாறிவிட்டார் ஜீ.வி.பிரகாஷ் தற்போது இவர் ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கும் படம் என மூன்று படங்களில் நடிக்கவிருக்கிறார்...
யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து ‘யாக்கை’ படத்தின் பாடல்களை வெளியிட்டனர்
வலுவான தமிழ் சொற்களை தலைப்பாக கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் கொஞ்சம் குறைவு தான்....ஆனால் தலைப்புக்கு ஏற்றார் போல் அந்த சில திரைப்படங்களின் கதை...
நடிகையின் பாவாடை ஏன் பறக்கல! அப்போலோவில் என்ன?? கிண்டலடிக்கும் ரஜினியின் உதவியாளர் மீது நடவடிக்கை பாயுமா?
நடிகர் ரஜினியின் குடும்பத்தினரின் உதவியாளர், தனுஷ், விஜய் மற்றும் பலருக்கு மக்கள் தொடர்பாளராக(PRO) இருப்பவர் ரியாஸ் கே அஹ்மத். இவர் ஆரம்பத்தில், பல வருடங்களுக்கு...
ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் “ மகளிர்மட்டும்”
ஜோதிகாவின் அடுத்த திரைப்படம் “ மகளிர்மட்டும்“, தலைப்புக்காக செவாலியே கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா !! 36 வயதினிலே படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜோதிகா...
ரஜினி படத்தை போல பிரம்மாண்டமாக நடந்த ஆரம்பமே அட்டகாசம் படத்தின் அறிமுக விழா?
ரஜினி படத்தை போல பிரம்மாண்டமாக நடந்த ஆரம்பமே அட்டகாசம் படத்தின் அறிமுக விழா M.I.T கல்லூரி வளாகத்தில் நடந்தது. ஆயிரகணக்கானோர் கலந்து கொன்டனர். இப்படத்தில்...
காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை “தங்கரதம் “
என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “ எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில்...
“கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை…” என்று ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் கூறினார் பாபி சிம்ஹா
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான 'ஆவணிப் பூவரங்கு', கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் கல்லூரி மைதானத்தில்...