கர்நாடகா தேர்தல் நிலவரம்
கர்நாடகாவின், 224 சட்டசபை தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்து, இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, முதலே 40 மையங்களில்,...
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு !
சிவகார்த்திகேயன் நடிப்பில் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள "சீமராஜா" படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது....
பட வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனுக்கு விற்கப்பட்ட “சிறுத்தை” நாயகரின் படம் !
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் "கடைக்குட்டி சிங்கம்". விவசாயியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி, அதைப் பெருமையாகச் சொல்லும் விதத்தில் தன்னுடைய...
அன்னையர் தினத்தில் தாயின் ஆசிர்வாதம் பெற்ற செயல் தலைவர் !
உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து திமுக செயல்...
புழுதி புயலால் 41 பேர் பலி !
வட மாநிலங்களை தற்போது புழுதி புயல் புரட்டி போட்டி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி 140 பேர் பலியாகினர்....
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அல்லு சிரிஷ் !
நடிகர் விஜய சேதுபதி நடித்த "கவண்" படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதில் சூர்யாவுடன் மலையாள நடிகர் மோகன்லால்,...
எதிரும் புதிரும் போல் திருப்பதிக்கு செல்லும் முதல்வர்…சென்னைக்கு வரும் துணை முதல்வர்…
திருப்பதி செல்லும் முதல்வருக்கு காட்பாடியில் 2.30 மணிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி தலைமையில் வரவேற்பு கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை குடும்பத்துடன் திருப்பதி...
நடிகை அவதாரம் எடுத்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் !
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார்செய்தி வாசிப்பாளர் திவ்யா . இது...
கோவையில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது !
கோவை போத்தனூர் கருணாநிதி நகர், பகுதியை சேர்ந்தவர் குமார் . இவர் ஊட்டியை சேர்ந்தவர் , அதே பகுதியிலுள்ள 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி...
உச்சநீதிமன்றம்: தமிழக அரசின் கருத்து: அமைச்சர் சிவி சண்முகம்…
காவிரி தொடர்பான வழக்கில் இரண்டு வாய்தாக்களை பெற்ற பின் மத்திய அரசு இன்று வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதொடர்பாக பதிலளிக்க...