Tag: KABILAN VAIRAMUTHU’S NOVEL BECOMES A COURSE MATERIAL AT THE NATIONAL UNIVERSITY OF SINGAPORE
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடபொருளானது கபிலன்வைரமுத்துவின் நாவல்
கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் “தற்கால தமிழிலக்கியம்” வகுப்பில் பாடபொருளாக கற்பிக்கப்பட்டது. இது தொடர்பாக...