டீ கடையில் வைத்து கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையில் இன்று காலை டீக்குடித்திருந்தபோது மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரைக் காவல் துறையினர் திடீரென கைது செய்துள்ளனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
