Tag: Vellore
மின்கம்ப வேலைக்கு சென்றவர் மின்சாரம் தாக்கியதால் உயிரிழப்பு!
வேலூர் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரும் வேப்பங்குப்பம் ரங்கப்பன்...
அடியாட்களை ஏவுகிறாரா சார்பு நீதிபதி?
வேலூர் மாவட்ட சார்பு நீதிபதியின் மகள் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். தன் தந்தையினால் தனக்கும் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்...
அரசியல் பாடத்தை சொல்லித்தந்தவர் திமுக தலைவர்- சரத்குமார் புகழாரம்!
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசினார்....
வேலூரில் ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரூ.4 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலை கடத்தல் தொடர்பான...
மாற்றுத்திறனாளிகளின் சுகாதார விழிப்புணர்வு பேரணி; தாமதமாக வந்த சமுக நல வட்டாச்சியர்!
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
ஆந்திராவில் டெங்கு காய்ச்சல்: வேலூர் மருத்துவமனைக்கு படையெடுக்கும் நோயாளிகள்
ஆந்திராவில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால், நோயாளிகள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஆந்திரா மாநிலம்,...
ஜீவசமாதி முடிவு வேண்டாம். நளினி உருக்கம்!
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி,...
வேலூரில் 50 நாட்களில் ரூ.15 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் !
வேலூர் மாவட்டத்தில், 50 நாட்களில், 15 லட்சம் ரூபாய் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து சென்னை, வேலூருக்கு...
வேலூர் பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கொடிமரம் திடிரென சாய்ந்தது…
தென் தமிழகத்தில், திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் பெருமாளை போல, வடதமிழகத்தில் வேலுர் பள்ளிகொண்டா ரங்கநாதர் பெருமாள் கோயில் கருதப்படுகின்றது....
நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்தி: பின் வாங்கிய மத்திய அரசு..!
தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நெடுஞ்சாலை மைல் கற்களில் ஹிந்திக்கு பதிலாக ஆங்கிலத்தில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன. சில வாரங்களுக்கு முன்னர்...