Tag: #tnpolitics
விஜய்யை மறைமுகமாக தாக்கிய பிரேமலதா விஜயகாந்த்!
திண்டுக்கல், நாகல்நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கட்சி கொடி வெள்ளி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என...
ஒரே ஒரு கொலை செய்ய மட்டும் அனுமதிங்க: ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு பெண்ணின் வித்தியாசமான கோரிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவர் ரோஹிணி கட்சே. இவர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
முதல் முறையாக போராட்ட களத்திற்கு வரப்போகும் விஜய்!
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் என்பது அடிக்கடி அரங்கேறுகிறது. இது தொடர்பாக முதல்வர்...
இதையே தடுக்க முடியல.. உங்களால எப்படி ஊழலை தடுக்க முடியும் விஜய்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
தமிழக வெற்றிக் கழகத்தினுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகில் இருக்கக்கூடிய தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. சுமார் 3000 பேர்...
இந்தி என்ற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் இந்தியை எதிர்த்த விஜய்!
சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், பிரச்சனை ஒன்னு கிளப்பி விட்டுட்டு இருக்காங்க மும்மொழிக் கொள்கை....
தேர்தல் வியூகம் போட நான் வரவில்லை: பிரசாந்த் கிஷோர்!
தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், தான் தேர்தல் வியூகம் வகுப்பதிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெறுவதாக...
இரவு நேரத்தில் சி.வி சண்முகம் எப்படி இருப்பார் என்று நமக்கே தெரியும் : சேகர் பாபு!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கட்சியிலிருந்து செல்லலாம் என்று சீமானே சிக்னல் கொடுத்து விட்டார். அப்படி காளியம்மாள் திமுகவிற்கு வந்தால்...
அமித்ஷா வருகையொட்டி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப் பெருந்தகை!
நாளை பிப்ரவரி 25 ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர உள்ள நிலையில், அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்...
மதுரையில் மேலும் ஒரு தொகுதிக்கு பொறுப்பு வழங்கிய திமுக: குஷியில் அமைச்சர் மூர்த்தி!
மதுரையில் 10 சட்ட மன்ற தொகுதிகளை மூன்றாக பிரித்து தி.மு.க.,வில் மூன்று மாவட்ட செயலாளர்கள் கட்சிப் பணிகள் செய்கின்றனர். இதில் அமைச்சர் பி.மூர்த்தி மதுரை...
திமுக ஆட்சி களைக்கப்படும். மிரட்டல் விடுக்கிறாரா சுப்ரமணியசுவாமி?
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏழை மாணவ,மாணவியர் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தினால், 356வது சட்டப்பிரிவு படி திமுக ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் மத்திய...