Tag: #tnpolice

தமிழகத்தில் சுற்றுப்புற சூழலை மேம்படுத்தும் விதமாக குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் சென்னை...

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கூலி தொழிலாளர்களான கணேசன் - தமிழ்ப்ரியா தம்பதியரின் 21 வயது மகள் பூஜா....

வேலூர் மாவட்டம் பரவக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமார் சாமி கும்பிடுவதற்காக தனது உறவினர்களுடன்...

கர்நாடகா மாநிலம் பெங்களூர் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 22). அவரது காதலி அதே முகவரியைச் சேர்ந்த எலன்மேரி (21). இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு...

கடலூர் மாவட்டத்தில் உள்ள கருவேப்பிலம்பட்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன் (30) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி...

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்....

வாணியம்பாடி அருகே சாதி பிரச்சனையால் சடலத்தை ஊருக்குள் உள்ள மயானத்தில் புதைக்க மறுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்தை எதிர்த்த ஒரு தரப்பினர் டிஎஸ்பி...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடவூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி (19) புல்லட் வாங்கி ஒட்டி வந்ததால் மற்ற சமூகத்தைச்...

சென்னை பாரிமுனையில் 36 வயது பெண்மணி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டின் அருகே உள்ள தெருவில்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி அதே பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால்...