Tag: #tnpolice

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் 90 வயதான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்க்கு அருகில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி...

உத்தப் ரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாத் குமார் கர்வார். இவரது மனைவி அக்ஷனா பிரகாத் குமாரி.   32 வயதான பிரகாத் குமார் கர்வார்,...

கரூரை சேர்ந்தவர் செல்வராஜ். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார்....

ரவுடிகள் மீது என்கவுண்டர் பாயும் நிலையில் சில ரவுடிகளை காவல்துறையினர் தப்பி ஓட முயலும்போது சுட்டுப் பிடிக்கின்றனர். அந்த வகையில் இன்று சென்னையில் பிரபல...

சென்னையில் உள்ள கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம், தாய் மூகாம்பிகை நகரில் வசித்து வருபவர் கோபால் ராஜ் (வயது 35). இதே பகுதியில் கோபாலராஜ் பழைய இரும்பு...

எஸ்.பி. வருண்குமார், 'நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சியினால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்....

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் பகுதியில் கைலாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மாணவன் மஞ்ச குப்பத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு...

கோவை கருமத்தம்பட்டி அருகே வாகரையாம்பாளையம் பகுதியில் வசிப்பவர் அமிர்தராஜ் (43). இவரது மனைவி விஜயாலட்சுமி . இவர்கள் சத்தியமங்கலத்தில் வசிக்கும் பொழுது வாகரையாம்பாளையம் பகுதியில்...

சென்னை தியாகராய நகர் நியூபோக் சாலையில் வசிக்கும் வயதான தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து பத்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு போனதாக மாம்பலம் காவல்...

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்துள்ள, என்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு ராணி என்ற மனைவியும், கருணாமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். கடலூர் அரசுக்...