Tag: #tnpolice
OPS ஐ சமாதானப் படுத்த முயற்சித்தேன் : நயினார் நாகேந்திரன்!
பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன...
அதீத பாசத்தால் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார்....
அஜித் குமார் மரணத்திற்கு காரணமாக இருக்கும் பெண்ணின் பேட்டி: வைரலாகும் வீடியோ!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புர பத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாவலராக பணியாற்றி வந்த 27 வயதான அஜித் குமார் , காவல்துறையால் விசாரணைக்காக...
அஜித் குமாரின் லாக்கப் மரணம் குறித்து போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!
நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரை, போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த...
இந்தியாவையே ஆட்டிப்படைத்த சைபர் கிரைம் கும்பல் : தட்டித் தூக்கியே தமிழக போலீஸ்!
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், இணையவழிக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்தார். ஃபேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) நிறுவனத்தின்...
உலகின் மிக மோசமான திட்டம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டம்தான்: பத்திரிக்கையாளர் மணி !
தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக பத்திரிகையாளர் மணி யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் சம்பளம் மற்றும் பென்ஷன்...
காதலியை கொன்று விட்டு தற்கொலை நாடகமாடிய காதலன் சிவகங்கையில் கைது!
காதலியை கொன்று விபத்து போல் நாடகமாடி தப்பித்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச்...
புகார் அளிக்க வந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதாக கூறி, ஏமாற்றிய விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர்: அதிரடி சஸ்பெண்ட்!
சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர், 4 மாதம் முன்பு, பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் தகராறு செய்வதாக காவல்...
கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை: மதுரையில் பரபரப்பு!
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் கணவன் மற்றும் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...










