Tag: Tamil public news
ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராடியவர் மனைவியுடன் கைது!
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தென்னஞ்சாறு பகுதியில் ஓ.என்.ஜி.சி இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அப்பகுதி...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ஐகோர்ட்டில் மனு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகனை வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார்....
பணத்திற்காக தாயை கொலை செய்த மகன் கைது!
திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில்...
இலங்கை அணியை கதறவிட்ட இந்திய அணி- மீண்டும் களத்தில் இறங்க ரெடி!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங்...
தமிழகத்துக்கு பாதிப்பில்லை சொல்கிறார் வெதர்மேன்- அபோ பஞ்சாங்கம் பொய்யா?
கன்னியாகுமரி கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை துவம் செய்துவிட்டு, கேரளவை புரட்டி எடுத்தது. இந்நிலையில், அடுத்த புயல் 6-ந்தேதி வங்கக்கடலில்...
தமிழக அரசு வழங்கும் ஆடுக்கு விலை நிர்ணயம் செய்த வி.ஏ.ஓ- கொந்தளித்த மக்கள்!
திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ளது கிழக்குறிச்சி. அந்த ஊரை ஒட்டியுள்ள கீழகண்டார்கோட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கப்பட்டு...
10 விசைப்படகுகள், 50 நாட்டு படகுகளின் நிலை என்ன? பிதியில் குமரி மக்கள்!
கேரளாவில் மீட்கப்பட்ட மீனவர் உடல், நேற்று காலை குமரி கொண்டு வரப்பட்டது. ஓகி புயல் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது....
ஆற்றின் நடுவில் சிக்கிய இளைஞர்கள் மீட்பு!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தான் கிராமத்தில் கபடி விளையாட கொள்ளிடம் ஆற்றை...
ஏரியில் தவறி விழுந்த மாணவிகள் சடலமாக சடலமாக மீட்பு!
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த இராமாபுரம் கிராமத்திலிருந்து மேலப்பூண்டிக்கு செல்லும் வழியில் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவை...
மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்:- அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றார். தாழ்வு மண்டலமாக...