Tag: Tamil Political News
ரஜினியின் டிவிட் இதுவரை மக்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறதா-இயக்குநர் அமீர்
சென்னை: ரஜினியின் டிவிட்டர் அதிகாரத்துக்கு ஆதரவாகத்தான் பேசுகிறது என்று இயக்குநர் அமீர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இயக்குநர் பாரதிராஜா, சீமான், அமீர் உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களிடம்...
சுயநலமின்றி போராடும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்-நடிகர் சத்யராஜ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சுயநலமின்றி போராடும் அனைவருக்கும் தனது...
காவிரி மேலாண்மை விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது-நக்மா குற்றசாட்டு..
காவிரி மேலாண்மை விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலை மையமாக வைத்தே மத்திய அரசு செயல்படுகிறது" என அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான...
தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட பல ஆயிரம் பேர் கைது!
சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சியினர் மறியல் போராட்டத்தால் ரயில் மற்றும்...
அரசின் அலட்சியத்தால் தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் வேறுமாநிலங்களுக்கு போகின்றன : ராமதாஸ்
சென்னை : தமிழக அரசின் தொடர் அலட்சியத்தால் ஆசியாவின் டெட்ராய்ட் என்கிற பெருமையை தமிழகம் வேகமாக இழந்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது...
பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்லும் “சசிகலா”
தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜன்...
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு வாய் திறக்காது : சீமான்
தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர்...
உழவர்களின் கிழிந்த வேட்டியை பறிக்க பார்கிறது மத்திய அரசு-கவிதையில் சாடிய வைரமுத்து!
சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் கிழிந்த வேட்டியையும் மத்திய அரசு பறிக்கப் பார்க்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்....
இளையராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்-மக்கள் நலக் கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ்
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசை அமைப்பாளர் இளையராஜா, இயேசுகிறிஸ்து பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது...
காவிரி விவகாரம் : விரைவில் இன்னொரு ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ நடக்கும் என்று விவசாயிகள் எச்சரிக்கை!
தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் ஜல்லிக்கட்டை போன்று தமிழகத்தில் மாபெறும் போராட்டம் வெடிக்கும் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் ஆரம்பத்தில்...