Tag: police
புதுச்சேரி டி.ஜி.பியின் ஆயுத பூஜை கிஃப்ட்!
சட்ட ஒழுங்கு குறித்து நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிகாலை புதுச்சேரியில் உள்ள 400...
துணை ராணுவம் மற்றும் போலீசாருக்கு “ஸ்மார்ட் சீருடை”- மத்திய அரசு முடிவு!
ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காக்கி சீருடையை மாற்றிவிட்டு, நாடுமுழுவதும் போலீசாருக்கு “ஸ்மார்ட் சீருடை”யை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள...
பணிச்சுமையினால் போலீஸார் மரணம்! அரசாங்கம் என்ன செய்யப் போகிறது ?
தமிழகத்தில் காவல் துறையினர் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் இரவு ரோந்து உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, காவலர்களுக்கு தினமும் 16 மணிநேரம்...
சமூகவலைத்தளத்தில் ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண்ணை போலீஸார் தேடல்
சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி ஆண்களை மிரட்டி பணம் பறித்து வந்த பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை மைலாப்பூரில் வசித்து வரும் மஞ்சுளா வேணு கோபால்...
ரயில் பயணிகளிடம் அபேஸ் செய்த 3 போலீஸார் சிறையில் அடைப்பு !
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு காத்திருப்பு அறையில் இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளிடம் போலீசார் மூவர் பணம்...
மெரீனா கடலில் உயிரிழப்பு … தடுப்பு நடவடிக்கையில் கடலோர காவல்படை
மெரீனா கடற்கரைப் பகுதியைச் சுற்றிப் பார்க்க வரும் பொதுமக்களில் சிலர் கடல் அலையின் வேகத்தை அறியாமல் ஆழமான கடல் பகுதிக்குச் சென்று குளிக்கும்போது சில...
இரவில் போலீஸ்காரர்கள் செய்யும் அட்டுழியம்: பதறும் பொது மக்கள்
இருசக்கர வாகனத்தை நிறுத்தி, மாமூல் கேட்பதும், தடுத்தால் வண்டி சாவியை பிடுங்கிக் கொண்டு மிரட்டுவதும் தமிழக போலீசாரின் வழக்கமான செயலாக உள்ளது. இரவு நேரத்தில்...
ஆண் காவல்துறையினரால் அவதிப்படும் பெண் சுற்றுலா பயணிகள்: குற்றாலம்…
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை சீசனின் போது குற்றாலத்திற்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்....
பள்ளி மாணவர் எரித்து கொலை…..
ஆந்திராவில் நடந்த ரயில் தகராறில் மாணவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் கடப்பா அருகேயுள்ள புனே வாலிபள்ளத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் (17). இவர்...
காவல்துறை பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் பேச்சு!..
சென்னை வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவல்துறை மையத்தில் துணை ஆய்வாளர்களுக்கு தேர்வு பெற்ற 1,028 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக நடைபெற்று...