Tag: #pocsoact
பயிற்சி கொடுக்காமல் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபால் கோச்: போக்சோ சட்டத்தில் கைது!
நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரகுமான். இவர் அப்பகுதியில் வாலிபால் பயிற்சியாளராக உள்ளார். இவர் வாலிபால் பயிற்சிக்கு வந்த 17 வயதுடைய...
திருமண ஆசை காட்டி 12ம் வகுப்பு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்துள்ள வாலிபால் கோச் போக்சோ சட்டத்தில் கைது!
திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இந்நிலையில்...
சிறுவனை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த 30 வயதுப் பெண்: கேரளாவில் அதிர்ச்சி!
15 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாளக்காடு மாவட்டம் கல்லடிகோடையைச் சேர்ந்த சத்யபாமா (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
சிறுமியை கொடூரமாக தாக்கிய பாட்டி : நத்தத்தில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் ஜேசிபி மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது...
கம்மலையும் கொடுத்து உடம்பையும் கொடுத்து கதறும் மாணவி : குன்னூரில் பயங்கரம்!
நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த 16 வயது மாணவி, குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவியின் தாய்,...
19 வயது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சமணத் துறைவிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை!
குஜராத் மாநிலம் சூரத்தில், 19 வயது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக திகம்பர சமண துறவி சாந்தி சாகருக்கு 10 ஆண்டுகள் கடுமையான...
தாய் கேலி கிண்டல் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட மகள் : குஜராத்தில் வினோதம்!
குஜராத் மாநிலத்தில் உள்ள வதாரா மாவட்டத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய மகளுக்கு 16...
தத்தெடுத்த நாலு வயது குழந்தையை அடித்தே கொன்ற தம்பதி : மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிராவின் சில்லோட் நகரில் உள்ள மோகல்புரா பகுதியில் 4 வயது ஆயாத் ஃபஹீம் ஷெய்க் என்ற சிறுமி கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும்...
தேர்வு அறை என்று கூட பார்க்காமல் மாணவிகளை சில்மிஷம் செய்த வாத்தியார்: போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பொது...
20 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்த இரண்டாவது மனைவியே புகாரை வாபஸ் செய்யக்கோரி மனு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் இன்ப குமார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு 18 வயது...