Tag: Panneerselvam
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு பயத்தில் இன்று அதிமுக ஆலோசனை கூட்டம்!
சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து இரட்டை இலையை மீட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் கண்டனர்....
இன்று வெளியாகிறது ஆர்.கே.நகர் அ.தி.மு.க வேட்பாளர் யாரென்று!
பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவித்து அதிரடிக்காட்டுவார் ஜெயலலிதா. இதை அவர், ஒவ்வொரு தேர்தலிலும் கடைப்பிடித்து வந்தார். ஆனால், இப்போது,...
மதுரையில் முப்பெரும் விழா ஓபிஎஸ் அணிக்கு அழைப்புயில்லை- 2.0 ஆரம்பம்!
"ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?" என ஒரு பதிவை...
ஓ.பன்னீர்செல்வத்தை லட்டுடன் சந்தித்த ஜெ அண்ணன் மகன்!
இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவின் மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அ.தி.மு.க. கட்சி பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை...
நாளையாவது தீர்ப்பு வருமா- இரட்டை இலை!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, தினகரன் தரப்பு வழக்கறிஞர்...
இறுதி விசாரணையாக இருக்குமா- இரட்டை இலை வெல்ல போவது யார்?
Chennai: Tamil Nadu Chief Minister ஜெயலலிதா மறைவிற்க்கு பிறகு அதிமுக அணிகள் பிளவுபட்டது ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் இரட்டை இலைக்கு உரிமை...
மெரீனாவில் தீடிர் போக்குவரத்து நிறுத்தம்- பொது மக்கள் அவதி!
‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,...
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் வீட்டிலும் புகுந்த மழை நீர் !
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது....
எப்போது தூக்கத்தில்லிருந்து விழிக்கும் தமிழக பதிவுத்துறை…
ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ. பன்னீர்செல்வம் சில மாதங்கள் தமிழக முதல்வராகவும், பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்த்தேடுக்கப்பட்டு...
முதல்வருக்கு பதில் துணை முதல்வர் மணிமண்டபம் திறப்பார்- இபிஎஸ்அறிவிப்பு!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி...