Tag: #Nationalnews

சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகி விட்டது. இதற்கான இறுதிக்கட்டப்...

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்ற பகுதியில் அணுகுண்டுகள் தயாரிக்க உதவும் ஆபத்தான கதிரியக்க பொருளான கலிஃபோர்னியத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.. இதன் சந்தை மதிப்பு...

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உருகுலைந்துள்ளன. இந்நிலையில் 100 பேருக்கு வீடுகளை கட்டிக்கொள்ள இடத்தை வழங்க முன்வந்துள்ள தொழிலதிபரின் செயல்...

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார். அவரை பல்வேறு இடங்களில் பெற்றோர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை....

  கேரள நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளின் போது மண்ணைத் தோண்டும் இடங்களில் எல்லாம் சடலங்கள் உருக்குலைந்து கிடப்பது...

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்’...

இந்திய அரசியல்வாதி மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஓம் பிர்லா. இவர் மக்களவை சபாநாயகராக இருக்கிறார். இவருடைய மனைவி அமிதா பிர்லா. இவர்களுக்கு 2...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜி பற்றிய சார்ட்...

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது, அரசு அலுவல்களுக்கு உட்பட்டு, கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 திங்கட்கிழமை முடிவடையும். இந்த கூட்டத்தொடரில் 22 நாட்கள்...

நம் அன்றாடம் பயன்படுத்தும் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் திருத்தம் செய்ய மத்திய மற்றும் மாநில காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அதாவது ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும்...