Tag: #national politics
தமிழ்நாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லையா? பிரதமர் மோடி ஆவேச பேச்சு!
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு...
தூத்துக்குடி நவீனரக விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை...
கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கற்பழிப்பு வழக்கு: திடுக்கிடும் தகவல்!
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவியை ஒருவன் பலாத்காரம் செய்த போது இருவர் வேடிக்கை பார்த்ததாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வழக்கில் ஆளுங்கட்சி...
இளம் பெண்ணை தனது அலுவலகத்திற்கு கூட்டிவந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர்! வைரலாகும் வீடியோ!
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக பிரமுகர் அமர்க்காசியம் என்பவர் தனது அலுவலகத்தில் ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ வைரலானதை அடுத்து, அம்மாநில...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் சர்ச்சை பேச்சு: கொந்தளிப்பில் இந்தியா!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி குடுக்கும் விதமாக இந்திய இராணுவ ப்படை மேற் கொண்ட, ' ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான்னின் பல பகுதிகளில் தாக்குதல்களை...
கையை விரித்த சுரேஷ் கோபி! பதிலடி கொடுத்த கனிமொழி!
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரின் போது நேற்று கனிமொழி எம்பி பேசிய போது மத்திய மந்திரி சுரேஷ் கோபி கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. நேற்று...
போதை தடுப்புக்கான உதவி எண் : மத்திய அரசு அறிமுகம்.
சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்’...
அரசு முறை பயணமாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி
மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்த பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்யா சென்றார். ஆட்சிக்குப் பிந்தைய அவரது...
பயமுறுத்தும் Gemini AI : மூன்றாம் உலகப்போர் இன்றிலிருந்து தொடக்கமா..?
ஜோதிடர்கள், முற்காலத்தில் வாழ்ந்த எதிர்காலத்தைக் கணிக்கும் வல்லுநர்கள் என மனிதர்கள்தான் மூன்றாம் உலகப்போரைக் குறித்து ஆளாளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றால், தன் பங்குக்கு செயற்கை...









