Tag: #marriagescam
முகப்புத்தகம் மூலம், மூளைச் சலவை செய்து ஆண்களுக்கு வலை விரித்த பெண் : மாட்டிக்கொண்ட டாக்டர்!
தேனி கே ஆர் ஆர் நகரில் 26 வயதான டாக்டர் ஒருவர் வசித்து வருகிறார். அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் நந்தினி. இருவரும்...
20 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்த இரண்டாவது மனைவியே புகாரை வாபஸ் செய்யக்கோரி மனு!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பனங்காட்டூரை சேர்ந்தவர் இன்ப குமார். இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு 18 வயது...
திருமணம் ஆன 20 நாளில் தாலியை கழற்றி வீசி எறிந்த பெண்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், கருப்பூரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த நவம்பர் மாதத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது....
இறந்த கணவரின் விந்தணு வேணும் என்று கேட்ட மனைவி! ஏன் தெரியுமா?
மத்திய பிரதேச மாநிலத்தின் ரேவா பகுதியில் வசித்து வந்த ஜிதேந்திர சிங் கெஹர்வார் என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. ...
சித்தியை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட வாலிபர் : இறுதியில் நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது கணவர் தனிகைவேல். முனியம்மாள் அப்பகுதியில் வீட்டுவேலை செய்துவரும் நிலையில் கணவரை பிரிந்து...
திருமணத்திற்கு முன் உடலுறவு : திருமணத்தை மறுத்த ஆண்!
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த விக்கி (எ) விக்னேஸ்வர், பூந்தமல்லியைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மகளான இளம் பெண் ஒருவரை...
56 பேரை ஏமாற்றிய ‘கல்யாண ராணி’ சத்யாவின் தோழி தமிழ்செல்வி பிடிபட்டார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் வைத்துள்ளார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செல்போன்...