Tag: Interim
டெல்லி உயர்நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு- தொப்பி விவகாரம்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது தொகுதியான ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது...
ஆர்.கே.நகரில் யாருடைய ஆதரவும் தேவையில்லை- நடிகர் விஷால்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் விஷால், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். அதற்கு முன்னதாக சென்னை திநகரில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்திற்கு...
ஆர்.கே.நகரில் எம்.ஜி.ஆரின் ரத்த வாரிசு போட்டி!
மறைந்த முதல்வர் எம் ஜி ராமச்சந்திரனின் அண்ணன் சக்ரபாணி. இவரது மகன் எம்.சி. சந்திரசேகர். இவர், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும்,...
அதிமுக வேட்பாளர் மாபெரும் வெற்று சூடுவார்- மைத்ரேயன் கருத்து!
ஓபிஎஸ் அணியைச் சார்ந்த மைத்ரேயன் சமீபத்தில் இணைப்புக்குப் பின்னும் இதயங்கள் இணையவில்லை என்னும் கருத்தில் சமூக வலை தளத்தில் ஒரு பதிவு இட்டிருந்தார். அதனால்...
ஆர்.கே.நகரில் ஆள் இல்லாமல் போட்டியிட தயங்கும் பாஜக- தமிழிசை போட்டி என தகவல்!
கடந்த ஓராண்டாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேட்சையாக களமிறங்கும் தினகரன்...
ஆர்.கே.நகர் இடைதேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது!
தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆதி திராவிடர் நலத்துறை இணை இயக்குனர் கே.வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 4-ந்தேதி வரை...
தேர்தல் ஆணையத்திற்கு ஐடியா கொடுத்த தமிழக அமைச்சர்!
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க. 2 அணிகளின் இணைப்புக்கு...
கமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும் வரவேற்போம்- பா.ஜ.க. மாநில தலைவர்!
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பா.ஜனதா கட்சியின் ஆதிதிராவிடர் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் வழங்கிய நாளான நேற்று...
ஆர்.கே.நகர் இடைதேர்தல்- திமுக சார்பில் மீண்டும் மருதுகணேஷ்!
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இதில் அதிமுக மற்றும் தினகரன்...
பணபட்டுவாடாவை தடுக்க கண்ணில் விளக்கெண்ணெய் வைத்து கண்காணிக்கும் போலீஸ்!
கடந்த முறை ஆர்.கே.நகர் தேர்தல் அறிவித்தபோது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.500 முதல் ரூ.5000 வரை கொடுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது....