Tag: Heavy Rain
மீண்டும் பலத்த மழை கொட்ட தொடங்கிவிட்டது!
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 4 நாள்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இலங்கைக்கு தென்மேற்கு வங்க...
தூத்துக்குடி கடல் பகுதியில் மணல் அரிப்பு- மீனவர் படுகாயம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் 400க்கும் அதிகமான நாட்டுப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள கடலில் சீற்றம்...
வெதர்மேன் சொல்வதை நம்புகள் மக்களே- இன்றும் மழை உண்டு!
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை நிலவரம் குறித்த வானிலை ஆய்வுமையத்தின் தகவல்கள் உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பெய்துவருகிறது, குறிப்பாக தலைநகர் சென்னை வெள்ளக்காடாக...
அரசு நிர்வாகத்தை உயர்நீதிமன்றமே ஏற்று நடத்த முடியாது! – நீதிபதி காட்டம்
சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம்...
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என் வீட்டிற்கு வரலாம்- தல
கடந்த இரண்டு நாள் பெய்த கன மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடசென்னையில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் சைதைப்பேட்டை,...
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை உண்டு- வெதர் மேன் எச்சரிக்கை!
இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக...
மக்களுக்கு உதவி செய்ய களத்தில் இறங்கிய தயாரிப்பாளர் சங்க தலைவர்!
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால், சென்னையில் உள்ள பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பலர், தங்கள் வீடுகளில்...
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் வீட்டிலும் புகுந்த மழை நீர் !
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது....
நெல்லையில் கன மழை காரணமாக ஆற்று பாலம் அடித்துச் செல்லப்பட்டது !!
வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்தது. இந்த நிலையில், மழையை பார்த்து அதிசயிக்கும்...
தமிழகத்தில் தொடரும் கனமழை; 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை !
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் மூன்று நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது....