Tag: Farmers

திருச்சியில் செய்தியாளர்களிடம பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயப் பொருட்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்,...

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏற்கனவே டில்லியில் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி நாடு முழுவதும்...

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய...

அரியலூரில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில்...

டிராக்டர்கள் விவசாய வாகனங்கள் பிரிவில்தான் இருந்து வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் கூட விவசாய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதில் டிராக்டருக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது....

கடலூர் மாவட்டம், கோண்டூர் ஊராட்சி குறிஞ்சிநகர், நத்தப்பட்டு ஊராட்சி பொதிகை நகர் ஆகிய இடங்களில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று...

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவேரி...

கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்...

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி...

மத்திய பிரதேச மாநிலத்தில் மாண்ட்சார் என்ற இடத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த துப்பாக்கி...