Tag: #crimenews
மனைவியை தலையணையால் அமுக்கி தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்து கொன்ற கணவர்: உபியில் பரபரப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் நூருல்லா ஹைதர் (55). இவரது மனைவி அஸ்மா கான் (42). கணவன் மனைவி இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை...
குழந்தையின் கண் முன்னே கை.. வாயை பொத்தி தாயை கொடூரமாக கற்பழித்த சம்பவம்: கர்நாடகாவில் பரபரப்பு!
கர்நாடக மாநிலம் தவனகிரே மாவட்டத்தில் உள்ள உச்சங்கிதுர்கா கோவிலுக்கு மார்ச் 31 அன்று தனது இரு குழந்தைகளுடன் வந்த விஜயநகரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு...
17 வயது சிறுமியை கொலை செய்த காதலன்!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது...
சினிமா பாணியில் மூத்த பெண்ணை கொலை செய்த கில்லாடி ஆட்டோக்காரன்!
பெங்களூரு நகரில் 59 வயது முதிய பெண் காணாமல் போனது தொடர்பான கொலை வழக்கு, நீண்ட விசாரணைக்கு பிறகு போலீசாரால் தீர்க்கப்பட்டது. அதாவது கொத்தனூர்...
பல நாட்களாக வனப்பகுதியில் சங்கிலியால் கட்டப்பட்ட பெண்: தமிழ்நாட்டிற்கு விரைந்த போலீசார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்து துர்க் மாவட்டத்தில் சோனுருளி கிராமத்தில் ஒரு வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை ஆடு மேய்ப்பதற்காக ஒருவர் சென்றிருந்தார்....
மூடநம்பிக்கையின் உச்சம் : வயிற்று வலி தீர வேண்டி கோவிலுக்கு வந்த வரை கோடாரியால் வெட்டிய சம்பவம்
வயிற்று வலியை குணப்படுத்த வேண்டி வந்த இளைஞரின் வயிற்றில் பூசாரி கோடரியால் வெட்டிய கொடூரமான மூடநம்பிக்கை சம்பவம் நடந்துள்ளது. கர்நாடகாவில் நடைபெற்ற இந்த கொடூர...