Tag: Chennai High Court
மொழிபெயர்ப்பாளர்களுக்கு உயர்நீதி மன்றத்தில் வேலை வாய்ப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம்...
பூசாரி அற்பத்தனமான ஆசைக்காக ஜாமின் வழங்க முடியாது : முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி .
கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதையடுத்து, அவருக்கு ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை...
தொடர்ந்து கொண்டிருக்கும் வேலை நிறுத்தத்தால் பொங்கலுக்கு ஊருக்கு செல்வதில் சிக்கல்..!
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.இதனால்...
சினிமா பைனான்சியர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல்!
இயக்குநர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர்...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணையை விரைவில் வெளியிட வேண்டும்- ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அவரது ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த...
எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்கம்! உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!
தமிழக சட்டப்பேரவையில் டி.டி.வி. தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை...
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் விசாரணை ஒத்திவைப்பு!
டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு, சட்டப் பேரவை வளாகத்துக்குள் குட்கா கொண்டுவந்த விவகாரத்தில் உரிமைக் குழு...
அடுத்தடுத்து சிறைக்கு செல்லும் சசிகலா குடும்பம்!
சசிகலாவின் அக்காள் மகள் ஸ்ரீலதா இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பாஸ்கரனும்,...
தமிழக அரசு மீதான வழக்கு- தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உட்பட 5 வழக்குகளை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி...
கொடுங்கையூர் சிறுமிகள் பலி- அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன்...