Tag: #biharnews
மகன்களின் கண்முன்னே மனைவியை அடித்து கொன்ற கணவன்: பிகாரில் பரபரப்பு!
பீகார் மாநிலம் முஸாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலீமுல்லா என்ற நபர், தனது மனைவி மேஹ்ருனிசாவை மரக்கட்டையால் அடித்துக் கொன்று விட்டார். அதுவும், அவர்களது பிள்ளைகள்...
இளம் பெண்ணை கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டதாக நாடகம் ஆடிய மூன்று இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது!
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சோமா கோபா. 19 வயதான இவர் தன்னுடைய வீட்டின் பக்கத்தில் வசித்து வந்த யாஸ்மதி என்ற 17 வயது சிறுமியை...