Tag: வனத்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு தேடி இரு  வனப்பகுதிகளிலும் அடிக்கடி இடம் பெயரும். கொடைக்கானல் அருகே...

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் கிராமத்தில் குருடி மலையிலிருந்து வெளியேறும் 5 யானைகள் ஊருக்குள் ஊடுருவி விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன....

திருவண்ணாமலை மாவட்டம் மேல்புழுதிப்பூரில் வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. சந்தாகவுண்டன்புதூர் வனப்பகுதியில் மணல் அள்ளியபோது வனத்துறையினர் தாக்கியதில் திருமலை என்பவர்...