Tag: ராஜஸ்தான்
ஜூன் 16, 17ல் மீண்டும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..
இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு 5 கட்டங்களாக மீண்டும் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி...
மருத்துவம் படிக்க ஆசைப்பட்டால் மரணம், போராடுபவனுக்குச் சிறை-பாரதிராஜா..!
இந்தியாவில் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டால் மரணமும், உரிமைக்காக போராடினால் சிறை தண்டனையும் கிடைக்கிறது என்று தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர்...
நீட் தேர்வு:என் தம்பி தங்கைகளுக்கு உதவுவது எனது கடமை-நடிகர் விஷால்..!
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுக்க கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வலுத்துவந்த நிலையில், நீட் தேர்வு...
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ்ச்சங்கம்..!
மருத்துவ மாணவர் சேரக்கைக்காக வரும் 6 ஆம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள்...
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை..!
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு...
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது: மத்திய அரசு..
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல்...
ராஜஸ்தான் போலீசில் காவல் ஆய்வாளர் பரபரப்பு புகார்!
கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6...
ராஜஸ்தானில் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த தேஜ்ராம் என்ற போலீஸ் கைது!
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ராஜஸ்தான் கொள்ளையன் நாதுராம் மற்றும் அவன் கூட்டாளிகளை மடக்கிபிடிக்க சென்ற தமிழக தனிப்படை போலீசார் மீது கொள்ளையர்கள்...
சென்னையில் நகை கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி கைது!
கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 16-ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக 4...
காவல் ஆய்வாளரை கொலை செய்தவர்களை உடனே பிடிக்க வேண்டும்- தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர்!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது கொள்ளை கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளரின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை...