Tag: மாணவர்கள்

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும்...

வெளி மாநிலம் சென்று நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு விமான கட்டணம், பெற்றோருடன் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை அரசு செய்து தர வேண்டும் என்று திமுக...

மே 10-ஆம் தேதி  மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும், யாருக்கும் பயப்பட போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை...

கிருஷ்ணகிரியில் மாணவர் ஒருவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அடுத்த...

சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மாணவர்கள் நடத்திய கலந்துரையாடலில் கமல் கூறுகையில் நான்...

தமிழக அரசின் திடீர் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்களது கல்லூரிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதேபோல சிவகங்கை மாவட்டம்...

நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் சிலர் போராட்டம்...

நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களாலும் நீலம் அறக்கட்டளையாலும் சென்னை லயோலா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.....

நரிக்குடி கட்டனுாரில் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது. நாலுார், கடுக்காய்குளம், சீனிமடை, உளுத்திமடை, செங்கமடை, புதையனேந்தல் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மாணவர்கள்...