Tag: மலர் கண்காட்சி
122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சி 122 வது மலர் கண்காட்சி. இந்த மலர்...
ஊட்டியில் முதன்முறையாக வைக்கப்பட்டிருக்கும் செலோசிய மலர் செடிகள் !
ஆண்டு தோறும் ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியின் போது, பல லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்படும். இதில், பல வகையான மலர்...
தங்களுக்காக சீர் செய்யப்படாத சாலைகள் இவர் வருகைக்காக சீரமைக்கப்படுவதா ? கொடைக்கானல் மக்கள் வேதனை !
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். அதற்காக நடைபாதைக்கு டைல்ஸ்...
ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி துவங்கியது…
என்ன மக்களே வெயிலோட தாக்கம் தாங்க முடியலையா. வாங்க அப்போ ஏற்காட்டுக்கு போலாம் ஏன்னா ஏற்காட்டுல மலர் கண்காட்சி ஆரம்பிச்சுட்டாங்க. அதாவது ஏழைகளின் உதகமண்டலம்...
முதல்வர் முன்னிலையில் நடனமாடிய காங்கிரஸ் எம்எல்ஏ: உதகை மலர் கண்காட்சி விழா
உதகையில் நேற்று நடந்த மலர் கண்காட்சி விழாவில், முதல்வர் முன்னிலையில் அதிமுகவினரோடு காங்கிரஸ் எம்எல்ஏ சேர்ந்து நடனமாடியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி...
முதல்வர் நாளை ஊட்டி பயணம்…
ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடைகாலத்தில் ஊட்டியின் குளுமையை அனுபவிக்க வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாபயணிகள் வருவது...