Tag: நெல்லைமாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி
கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்த தாய் ,மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு : சஸ்பெண்ட் ஆவார்களா? காவல்துறை அதிகாரிகள்!
நெல்லையில் குடும்பத்துடன் தீக்குளித்த பெண் சுப்புலட்சுமி உயிரிழந்தார். கந்துவட்டி தொல்லையால் இசக்கிமுத்து மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசக்கிமுத்து...