Tag: நெடுஞ்சாலை

நடிகர் ஆரி ரெட்ட சுழி படத்தின் மூலம் அறிமுகமாகி. பின்னர் நெடுஞ்சாலை மற்றும் மாயா படத்தின் மூலம் பிரபலமானவர். இவரது நடிப்பில் வந்த அனைத்து...

தமிழகத்துக்கான நெடுஞ்சாலை, மேம்பாலங்கள், துறைமுகங்கள், நீர் மேலாண்மை திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது....

ரெட்டைச்சுழி படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தாவர் ஆரி. தற்போது சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இதில்...

 அன்புள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே ‘எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் வெள்ளித் திரையில்இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து‘தீயா வேலை செய்யணும் குமாரு', ‘நெடுஞ்சாலை', ‘பொன்மாலைபொழுது', ‘இவன் வேற மாதிரி', ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்', ‘காஞ்சனா - 2' போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா.  இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர்தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள்  மத்தியில்ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்தபடங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா....

‘நெடுஞ்சாலை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிருஷ்ணா - ஆரி மீண்டும் இணையும் படம் தான் ‘மானே தேனே பேயே’. பெயரே வித்தியாசமாக இருக்கிறது...

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தின் வெற்றி தமிழ்சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பவர்களுக்கு பூஸ்ட் கொடுத்திருப்பது உண்மை. இந்தப்பெருமை படத்தை...

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கிய படம் ‘நெடுஞ்சாலை’. ஆரி, ஷிவதா நடிக்க, சத்யா இசையமைத்த இந்த...