Tag: தமிழ் க்ரைம் செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள , ஆர்.எம். காலனியைச் சேர்ந்த விஜயகுமார். இவரின் மனைவி கவிதா (36). இவர் திண்டுக்கல் ரௌண்டு ரோட்டில் உள்ள அண்ணாமலை...

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகேசன் கஸ்தூரி தம்பதிகளின் மகள் மீனா என்ற மகள் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் உடல்நலக்...

பழவேற்காட்டில் மன நோயாளி கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பழவேற்காட்டில் கடந்த 9ஆம் தேதி குழந்தை கடத்த வந்ததாக கருதி...

பெரம்பலூர் அருகே நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை...

திருவண்ணாமலை, போளூர் அடுத்த அத்திமூர் அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்களால் தாக்கப்பட்டு இறந்த மூதாட்டி & கொடூரமாக தாக்கப்பட்ட மலேசியாவை சேர்ந்த...

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் லிங்கராஜ் இவர் ஒரு விவசாயி. இவர் நேற்று முன்தினம்...

டிடிவி தினகரன் சட்டமன்ற உறுபினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற  ஆர்.கே. நகர் தண்டையார் பேட்டை அருகில் ஐஓசி பஸ் டிப்போவின் பின் புற  முல்...

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் கங்காதார நல்லூர் என்னும் ஊரைச் சேர்ந்த இளம்பெண் சைலஜா. இவர் எம் பி பி எஸ் படித்துள்ளார். இவருக்கு ராஜேஷ்...

சேலம் மாவட்டதை சேர்ந்தவர் கவியரசு,42. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மனைவியை...

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மதன் அறிவழகன் (28). பிஎஸ்சி கணிதம் படித்துள்ளார், சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொள்ளையடித்து வந்தான்....